13 -ஆண்டுகள் பல முன்னணி நாளிதழ் மற்றும் மாத இதழ் பத்திரிகைகளில் பணியாற்றி பத்திரிகை துறை ரீதியாக எவரிடமும் அஞ்சாமலும், கெஞ்சாமலும் செய்திகளை வெளியிட்டு, தற்போது சொந்த பத்திரிகையின் நிறுவனர் மற்றும் வெளியீட்டாளராக பணியாற்ற கருணை கொடுத்த எல்லாம் வல்ல இறைவன் ஈசன் பொற்ப்பனை முனீஸ்வரன் அருளால் இன்று முதல் மாத இதழாக கலியுக நாரதர் என்ற தலைப்பில் வெளியிடப்படும்* *நிறுவனர் மற்றும் வெளியீட்டாளர் வீ.வீரராகவன், செல்:9443401036





